புகைப்படங்கள்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆலய தரிசனம்

சிறுவர் பாடல்

கவிதை

ஞாபகச்சிதறல்

வரலாற்றுப் புதையல்

கதை

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்

ரங்கநாயகியின் காதலன்

தமிழ் கேட்க ஆசை

விருந்தினர் பதிவு

Tuesday, September 18, 2012

திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் நகர்வலம் - 19.09.2012


விநாயகர்

பொதுவைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் ஆலய ஆவணி சதுர்த்தி விழா எதிர்வரும்  19.09.2012 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறப்புற கொண்டாடப்பட இருப்பதை விநாயகர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.



அன்றைய தினம் பூஜைகளின் பின் விநாயகர் பின்வரும் வீதிகள் ஊடாக நகர்வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். அத்தருணம் தங்கள் இல்லங்களில் பூரண கும்பம் வைத்து விநாயகப்பொருமானின் அருளைப் பெறுமாறு வேண்டப்படுகிறீன்றீர்கள்.


ஆலயத்தில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் டைக் வீதி, நீதிமன்றவீதி, நாகராசா வளவு, (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்), ரெசிடென்வீதி, (சிற்றூழியர் விடுதிவீதி), வைரவர் கோவிலடி, கடற்கரை வல்லவசக்தி அம்பாள் ஆலயம், நீதிமன்ற வீதி, முனியப்பர் ஆலயம், பாத்திமாவீதி, கந்தசாமி கோவில், சுங்கவீதி, நீதிமன்றவீதி, தபால்கந்தோர் வீதி, கிறீன்வீதி, கல்லூரிவீதி, காளிகோவிலடி, டொக்கியாட்வீதி. டைக்வீதி, மீண்டும் டொக்கியாட்வீதி, வைத்தியசாலைவீதி ஊடாக ஆலயம் வந்தடையும்.

ஆலய நிர்வாகத்தினர்
பொது வைத்தியசாலை  
திருகோணமலை 

திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர்
திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர்
திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர்
திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர்
திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் 







இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...