தமிழ்ப்பதிவுகளின் ஆரம்பகாலத்திலிருந்து எழுதியும், நூலகம் போன்ற தன்னார்வுத்தொண்டுகளிலே ஈடுபட்டும்வந்த பதிவரான ஈழநாதன் 29 செப்ரெம்பர், 2012 அன்று இந்தோனேசியாவிலே இறந்தார்.
அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பட உதவி(நன்றி) :-யாழ் இணையம்
No comments:
Post a Comment