ஜீ திரட்டி ... வலைப்பூக்களின் தொகுப்பு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறது.....
நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்துக்குச் செல்ல அதிலுள்ள படத்தின் மேல் சுட்டுங்கள்...

சுவராஷ்ய பதிவர் விருது


ஜீ..திரட்டி வ‌லைப்ப‌திவின் சொந்த‌க் கார‌ர். எக்க‌ச் ச‌க்க‌மான‌ வ‌லைப்பூக்க‌ளை ஆர‌ம்பித்து எல்லா இட‌த்திலும் த‌வ‌றாது ப‌திவிடும் அற்புத‌ க‌லைஞ‌ன். இவ‌ரின் க‌விதைக‌ளும் விய‌க்க‌த் த‌க்க‌வை! இவ் வித்த‌க‌ருக்கு என் இவ் விருது சென்ற‌டைவ‌து எனக்கு மிகுந்த‌ மகிழ்ச்சியேயாகும்


யாழினி



1 உங்கள் எண்ணங்கள்:

urumal said...

தங்களின் ஆக்கங்கள் அனைத்தையும் படித்து வருகின்றேன் வாழ்த்துக்கள்


என்னுடைய எண்ணச் சிதறல்கள் சில இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன பகிர்தலுக்காக. இனப்பிரச்சனை, இடப்பெயர்வுகள், வார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள், என்றனைத்துக்கும் அப்பால் விரல் விட்டெண்ணக்கூடியதாய் விடிந்திருந்த பொழுதுகளின் பிரசவங்கள் இவைகள்.

தம்பலகாமம்,திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும். அதன் புகைப்படத்தொகுப்பு..

தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் படைப்புகளை இங்கே காணலாம்....

Twitter Updates

    follow me on Twitter
    நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்துக்குச் செல்ல அதிலுள்ள படத்தின் மேல் சுட்டுங்கள்...... வருகைக்கு நன்றி
    நண்பரே... உங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்....