ஜீ திரட்டி ... வலைப்பூக்களின் தொகுப்பு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறது.....
நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்துக்குச் செல்ல அதிலுள்ள படத்தின் மேல் சுட்டுங்கள்...

வலைச்சரம்


வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல. பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா? அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவ நதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து. http://blogintamil.blogspot.com/2010/01/blog-post_08.html

0 உங்கள் எண்ணங்கள்:


என்னுடைய எண்ணச் சிதறல்கள் சில இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன பகிர்தலுக்காக. இனப்பிரச்சனை, இடப்பெயர்வுகள், வார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள், என்றனைத்துக்கும் அப்பால் விரல் விட்டெண்ணக்கூடியதாய் விடிந்திருந்த பொழுதுகளின் பிரசவங்கள் இவைகள்.

தம்பலகாமம்,திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும். அதன் புகைப்படத்தொகுப்பு..

தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் படைப்புகளை இங்கே காணலாம்....

Twitter Updates

    follow me on Twitter
    நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்துக்குச் செல்ல அதிலுள்ள படத்தின் மேல் சுட்டுங்கள்...... வருகைக்கு நன்றி
    நண்பரே... உங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்....