வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2012
வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை மாவட்டத்தின் சரித்திரச் சிறப்பும் , பக்தி மகிமையும் கொண்ட முருகன் ஆலயமாகும். இவ்வாலயம் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இங்கு வருடாந்த மகோற்சவத்தை ( 16/09/12 - 03/10/2012 ) முன்னிட்டு கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதாம் நாள் காலையில் தீர்த்த உற்சவம் ( 04/10/2012 ) இடம்பெறும்.
இங்கு வருடாந்த மகோற்சவத்தை ( 16/09/12 - 03/10/2012 ) முன்னிட்டு கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதாம் நாள் காலையில் தீர்த்த உற்சவம் ( 04/10/2012 ) இடம்பெறும்.
No comments:
Post a Comment