புகைப்படங்கள்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆலய தரிசனம்

சிறுவர் பாடல்

கவிதை

ஞாபகச்சிதறல்

வரலாற்றுப் புதையல்

கதை

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்

ரங்கநாயகியின் காதலன்

தமிழ் கேட்க ஆசை

விருந்தினர் பதிவு

Tuesday, September 25, 2012

வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2012

வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி

வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்    2012 


வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை மாவட்டத்தின்  சரித்திரச் சிறப்பும் , பக்தி மகிமையும் கொண்ட முருகன் ஆலயமாகும். இவ்வாலயம்  மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.



இங்கு வருடாந்த மகோற்சவத்தை ( 16/09/12  - 03/10/2012 )  முன்னிட்டு கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதாம்  நாள் காலையில்  தீர்த்த உற்சவம் ( 04/10/2012 )  இடம்பெறும்.









இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...